உடுமலை வட்டம், பெரிய வாளவாடியில் குட்டை ஆக்கிரமிப்பை அகற்ற பல முறை மனு கொடுத்தும், எவ்வித நடவ டிக்கை எடுக்காததுடன், அலட்சியமாக செயல்பட்ட வருவாய்த்துறை அதிகாரி களை கண்டித்து, பொது மக்கள் ஜமாபந்தியில் மனுவுடன் காப்பி தூள் பாக் கெட்டை இணைத்து கொடுத்தனர்.